கனிமொழி தொகுதியில் திமுக மீது அதிருப்தியா? பிரபல நிறுவனம் கொடுத்த ரிப்போர்ட்..!

Siva
வியாழன், 7 மார்ச் 2024 (15:01 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் கனிமொழி மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் சமீபத்தில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அளித்தார்.

அப்போது அவரிடம் பிரபல நிறுவனம் ஒன்று கொடுத்த ரிப்போர்ட்டை திமுக தலைமை கொடுத்ததாம். தூத்துக்குடி வடக்கு மாவட்ட பகுதியில் திமுக மிகவும் வீக்காக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை என்னவென்று கூடுதல் கவனம் செலுத்துங்கள் என்று திமுக தலைமை அவருக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதா ஜீவனை கனிமொழி அழைத்து என்னவென்று விளக்கம் கேட்க அவர் பதில் சொல்ல முடியாமல் திணறி இருக்கிறாராம்.

 இதனை அடுத்து என்ன செய்வீர்களோ, எனக்கு தெரியாது, உடனடியாக அந்த பகுதியில் திமுக ஏன் வீக்காக இருக்கிறது என்பதை அறிந்து சரி செய்ய வேண்டும் என்று அவருக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments