Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதயாத்திரை பக்தர்களுக்கு ஓய்விட பூங்காவை கனிமொழி எம் பி திறந்துவைத்தார்....

J.Durai
திங்கள், 28 அக்டோபர் 2024 (10:46 IST)
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், முத்தையாபுரம் உப்பாற்று ஓடை பாலத்தையொட்டி, திருச்செந்தூர் கோவிலுக்கு நடைபயணமாக செல்லும் பக்தர்களுக்காக, 
ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் ஓய்விட பூங்கா கட்டப்பட்டுள்ளது.
 
மேலும் கிரேஸ்நகரில் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த பூங்காவை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  கருணாநிதி  திறந்து வைத்தார். 
 
இவ்விழாவில், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி மேயர் என்.பிஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய தாழ்தள பேரூந்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்....

'கிராம உதயம்' சார்பில், பெண்களுக்கு விருது வழங்கும் விழா-ஏ.பி.ஜே அப்துல்கலாமின்பேரன் பங்கேற்பு....

சீமான் ஒரு நல்ல என்டர்டைனர், அவர் பேசுவதை ரசித்து, சிரித்து விலகிக் கொள்ள வேண்டும் -பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பேச்சு.

234 தொகுதிகளிலும் ‘கலைஞர் நூலகம்’: துணை முதல்வர் உதயநிதி தகவல்

2026ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும்: மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல்

அடுத்த கட்டுரையில்
Show comments