Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”எதற்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை”..ஜெயகுமாருக்கு பதிலடி கொடுத்த கனிமொழி

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (09:24 IST)
தூத்துக்குடி தொகுதி எம்.பி.கனிமொழி, அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்

அதிமுக அமைச்சர் டி.ஜெயகுமார், திமுக தமிழை வைத்து வியாபாரம் செய்கிறது என சமீபத்தில் திமுகவை கடுமையாக சாடினார். இதனால் திமுகவினர் இணையத்தளத்தில் ஜெயகுமாரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக எம்.பி.கனிமொழி ஜெயகுமாரின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார்.

திமுக தமிழர்கள் உரிமைக்காகவும், தமிழுக்காகவும் தொடர்ந்து பாடுபடக்கூடிய இயக்கம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முதலில் கையில் எடுத்தது திமுக தான். ஆனால் அதிமுக இந்தி எதிர்ப்பை ஒரு போதும் மனப்பூர்வமாக கையில் எடுக்கவில்லை என கூறினார்.

அதன் பிறகு ஜெயகுமாரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுப்பது போல், ”எந்த ஒரு நாகரீகமற்ற விமர்சனங்கள் எதற்கும் பதில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை” என கூறினார். கனிமொழியின் இந்த கருத்து அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

முதல்வர் ஸ்டாலின் கண்டுபிடித்த புதிய மடைமாற்று வித்தை: நயினார் நாகேந்திரன்

நாட்டின் புதிய ஜின்னா தான் மம்தா பானர்ஜி.. பாஜக கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments