Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக பட்ஜெட்: பட்டியல் போட்டு கேள்வி கேட்கும் கமல்!

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2019 (20:38 IST)
தமிழக பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் நேற்று துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
 
இந்த பட்ஜெட்டில் மின்சார பேருந்து இயக்கம், விவசாயிகளுக்கு பயிர் கடன், அத்தி கடவு அவினாசி திட்டம், ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி உள்பட பல்வேறு அறிவிப்புகள் இருந்தது. 
 
இந்த பட்ஜெட் குறித்து மக்கள் நீதிமய்யம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுளளது. அந்த பதிவில் தமிழக பட்ஜெட் 2019-20 நிதிநிலை அறிக்கை குறித்து ஒரு சிறிய ஆய்வுக்குப் பிறகு மக்கள் நீதி மய்ய கருத்து’ எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்கள்.
 
அந்த பதிவில், "இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்த நிதி நிலை அறிக்கை அரசால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர். விவசாயிகள், இளைஞர்கள் மீனவர்களுக்குச் சிறப்பான வளர்ச்சி திட்டம் எதுவும் இல்லை. சென்ற வருடம் அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலை என்னவென்று அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், மீண்டும் அதே திட்டங்கள் தூசி தட்டப்பட்டு  அறிவிக்கப்படுவதுபோல் தோற்றமளிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடு..! சகோதரர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பு.!

அப்பா... உங்களது கனவுகள், எனது கனவுகள்.. ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் ராகுல் காந்தி உருக்கம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி இருக்கா.? பதிலளிக்க கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தேங்கிய மழை நீர்! வெளியேற கட்டமைப்பு இல்லையா?

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

அடுத்த கட்டுரையில்
Show comments