Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விருதுநகர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: கமல்ஹாசன் டுவிட்

விருதுநகர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: கமல்ஹாசன் டுவிட்
, புதன், 23 மார்ச் 2022 (21:15 IST)
விருதுநகரைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணை 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
 
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் உலக நாயகன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
விருதுநகர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை, நினைக்கவும் பயங்கரம். குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு, தனக்கு இழைக்கப்பட்டது தீங்குதான், அவமானமல்ல என்று பெண்கள் புரிந்துகொள்ளத் தேவையானதைச் செய்வதும் அவசியம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றைய கொரோனா பாதிப்பு: விரைவில் கொரோனா இல்லா தமிழகம்?