Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஆளுங்கட்சியினர் லாபத்தை பறித்துக்கொள்கிறார்கள்”.. கமல் குற்றச்சாட்டு

Arun Prasath
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (10:30 IST)
ஆளுங்கட்சியினர் தொழில்முனைவோரின் 30 சதவீத லாபத்தை பறித்துக் கொள்வதாக கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் இளம் தொழில் முனைவோருக்கான மாநாட்டில் பங்கேற்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன். அப்போது பேசிய அவர், “கல்வியை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு, மதுக்கடைகளை அரசாங்கம் நடத்தும் அவலம் நிலவுகிறது” என குற்றம் சாட்டினார்.

மேலும், “தொழில் முனைவோரின் 30 சதவீத லாபத்தை ஆளுங்கட்சியினர் பறித்துக் கொள்கிறார்கள்” எனவும் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments