Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஆளுங்கட்சியினர் லாபத்தை பறித்துக்கொள்கிறார்கள்”.. கமல் குற்றச்சாட்டு

Arun Prasath
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (10:30 IST)
ஆளுங்கட்சியினர் தொழில்முனைவோரின் 30 சதவீத லாபத்தை பறித்துக் கொள்வதாக கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் இளம் தொழில் முனைவோருக்கான மாநாட்டில் பங்கேற்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன். அப்போது பேசிய அவர், “கல்வியை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு, மதுக்கடைகளை அரசாங்கம் நடத்தும் அவலம் நிலவுகிறது” என குற்றம் சாட்டினார்.

மேலும், “தொழில் முனைவோரின் 30 சதவீத லாபத்தை ஆளுங்கட்சியினர் பறித்துக் கொள்கிறார்கள்” எனவும் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments