Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் செல்போனை பெற மறுத்த விழுப்புரம் நீதிமன்றம்.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (15:49 IST)
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததை எடுத்து அவருடைய செல்போனை ஒப்படைக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
 
இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் தாயார் அவருடைய செல்போனை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வந்த போது அந்த செல்போனை வாங்க மறுத்த நீதிமன்ற அதிகாரிகள் அந்த செல்போனை சிபிசிஐடி விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினர்.
 
 இதனை அடுத்து ஸ்ரீமதியின் தாயார் அந்த செல்போனை சிபிசிஐடி விசாரணை அலுவலகம் ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த செல்போனில் என்னென்ன இருக்கும் என்பது குறித்து இனிமேல் தான் ஆய்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி மாதமே பஹல்காம் சென்ற கைதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா.. திடுக்கிடும் தகவல்..!

சிறந்த எம்பிக்களாக 17 பேர் தேர்வு.. அதில் ஒருவர் திமுக எம்பி..!

3 மாடி நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments