Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (12:30 IST)
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அந்த பள்ளியின் தாளாளர் உள்பட 4 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்
 
இதனையடுத்து அவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அனைவருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
பள்ளி மாணவியின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு முரண்பாடு இல்லை என்றும் விரிவான உத்தரவு பிறப்பித்த பின்னர் நீதிபதி இளஞ்செழியன் இந்த ஜாமீன் மனு மீதான உத்தரவை பிறப்பித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments