Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி. முதல்வர் யோகி ஆதித்தியநாத் மீது வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (12:26 IST)
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிரான மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர உத்தர பிரதேச அரசு அனுமதி மறுத்தது
 
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு பெறவிருக்கும் நிலையில் இந்த தீர்ப்பு தான் அவரது கடைசி தீர்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தீர்ப்பில் வெறுப்புணர்வை தூண்டியதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி மறுக்கப்பட்டது எதிரான மனு தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments