Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி. முதல்வர் யோகி ஆதித்தியநாத் மீது வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (12:26 IST)
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிரான மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர உத்தர பிரதேச அரசு அனுமதி மறுத்தது
 
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு பெறவிருக்கும் நிலையில் இந்த தீர்ப்பு தான் அவரது கடைசி தீர்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தீர்ப்பில் வெறுப்புணர்வை தூண்டியதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி மறுக்கப்பட்டது எதிரான மனு தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments