Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகார் எதிரொலி: கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் 4 பேர் சஸ்பெண்ட்!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (16:36 IST)
சென்னை கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் நான்கு பெயர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் அந்த பேராசிரியர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகார் குள்ளான பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சீத்லால், ஸ்ரீநாத் மற்றும் சாய் கிருஷ்ணா ஆகிய நான்கு பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
 
இவர்களில் இன்று காலை ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் புகாருக்குள்ளான கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயதுக்கு உட்பட்டவர்கள் யூடியூப் பயன்படுத்த தடை.. உலகில் முதல்முறையாக நிறைவேற்றப்படும் மசோதா..!

இந்தியாவுக்கு 25% வரி என டிரம்ப் மிரட்டல் எதிரொலி.. படுவேகமாக சரியும் பங்குச்சந்தை..!

கையெழுத்து சரியில்லை என 3ஆம் வகுப்பு மாணவருக்கு சூடு வைத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்