Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகார் எதிரொலி: கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் 4 பேர் சஸ்பெண்ட்!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (16:36 IST)
சென்னை கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் நான்கு பெயர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் அந்த பேராசிரியர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகார் குள்ளான பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சீத்லால், ஸ்ரீநாத் மற்றும் சாய் கிருஷ்ணா ஆகிய நான்கு பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
 
இவர்களில் இன்று காலை ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் புகாருக்குள்ளான கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்