Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பதவியேற்பு நாளில் தாயாரை இழந்த எம் எல் ஏ!

பதவியேற்பு நாளில் தாயாரை இழந்த எம் எல் ஏ!
, வெள்ளி, 7 மே 2021 (16:02 IST)
ஜெயங்கொண்டம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் க சொ க கண்ணனின் தாயார் இன்று காலமாகியுள்ளார்.

ஜெயங்கொண்டம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் க சொ  க கண்ணன். இன்று அவர் சென்னையில் பதவி ஏற்ற நிலையில் அவரின் தாயார் மணிமேகலை இயற்கை எய்தியுள்ளார். திமுக முன்னாள் தலைவர்களில் ஒருவரான க சொ கணேசனின் துணைவியாரான அவரின் இறுதி ஊர்வலம் நாளை காலை நடக்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் நாற்காலிக்குக் கவுரவம், கம்பீரம், கண்ணியம்- இசையமைப்பாளர் ட்வீட்