Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசின் முடிவுக்கு திராவிடர் கழகம் வீரமணி வரவேற்பு!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (13:37 IST)
பொதுவாக மத்திய அரசு எந்த திட்டம் அறிவித்தாலும் அந்த திட்டத்திற்கு திராவிடர் கழகம்  உள்பட திராவிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் பெண்ணின் திருமண வயது 21 என்று மத்திய அமைச்சரவை மாற்றம் முடிவு செய்ததற்கு திராவிட கழகம் வரவேற்று உள்ளதோடு மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்ததை பாராட்டுகிறோம் என்றும் வரவேற்கிறோம் என்றும் விரைவாக நாடாளுமன்றத்தில் இது குறித்த சட்டத்தை நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயம் என்றும் கி வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தெற்கே தந்தை பெரியார் மற்றும் வடக்கே டாக்டர் அம்பேத்கர் செய்த பிரச்சாரம் காலத்தை வென்று அமைதிப் புரட்சியை உருவாக்கி வருகிறது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய குற்றவியல் சட்டம் நேற்று அமல்.. இன்று தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு..!

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை.. அவை குறிப்பில் இருந்து நீக்கம் குறித்து ராகுல் கருத்து..!

ராகுல்காந்தி விளம்பரத்துக்காக பண்றார்.. 40 தமிழக எம்.பிக்களும் வேஸ்ட்! – தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்!

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்பது தற்போது அவசியம்!

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்