Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்க அரசு அமைத்த விசாரணைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (13:36 IST)
மேற்கு வங்க மாநிலம் அமைத்த விசாரணைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெகாசஸ் என்ற செயலி விவகாரம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. எதிர்க்கட்சி பிரபலங்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்கும் இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
கடந்த அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் இது குறித்து விசாரணை செய்ய குழு ஒன்றை அமைத்தது என்பதும் அந்த குழு தற்போது விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மேற்கு வங்க மாநில அரசு தனியாக இது குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை குழு அமைத்தது. மேற்கு வங்க மாநில அரசு அமைத்த விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments