Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்க அரசு அமைத்த விசாரணைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (13:36 IST)
மேற்கு வங்க மாநிலம் அமைத்த விசாரணைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெகாசஸ் என்ற செயலி விவகாரம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. எதிர்க்கட்சி பிரபலங்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்கும் இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
கடந்த அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் இது குறித்து விசாரணை செய்ய குழு ஒன்றை அமைத்தது என்பதும் அந்த குழு தற்போது விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மேற்கு வங்க மாநில அரசு தனியாக இது குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை குழு அமைத்தது. மேற்கு வங்க மாநில அரசு அமைத்த விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments