Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சிக்கு புதிய ரத்தம் தேவை: கி வீரமணி கருத்து!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (17:51 IST)
காங்கிரஸ் கட்சிக்கு புதிய ரத்தம் தேவை என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் கட்சிக்கு புதிய ரத்தம், இளம் ரத்தம், கொள்கை , இலட்சியம் ஊசி மூலம் செலுத்த வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்
 
கொள்கைகளை இலட்சியங்களை தெளிவாக தெரிந்து கொண்டு எதிரிகளை அடையாளம் கண்டிருப்பவர் ராகுல்காந்தி என்றும் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் திராவிட கழகத் தலைவர் கி வீரமணி வலியுறுத்தியுள்ளார்
 
ஜனநாயகத்தை மதவாத சக்திகள் தலைதூக்கும் சூழலில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments