Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சிக்கு புதிய ரத்தம் தேவை: கி வீரமணி கருத்து!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (17:51 IST)
காங்கிரஸ் கட்சிக்கு புதிய ரத்தம் தேவை என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் கட்சிக்கு புதிய ரத்தம், இளம் ரத்தம், கொள்கை , இலட்சியம் ஊசி மூலம் செலுத்த வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்
 
கொள்கைகளை இலட்சியங்களை தெளிவாக தெரிந்து கொண்டு எதிரிகளை அடையாளம் கண்டிருப்பவர் ராகுல்காந்தி என்றும் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் திராவிட கழகத் தலைவர் கி வீரமணி வலியுறுத்தியுள்ளார்
 
ஜனநாயகத்தை மதவாத சக்திகள் தலைதூக்கும் சூழலில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments