Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 3 ஆம் இடம்!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (17:38 IST)
உலகப் பணக்காரர்களின் பட்டியலில் அதானி 3 வது  இடத்தைப் பிடித்துள்ளார்,

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்கார் கெளதம் அதானி. இவர் துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைத்தொடர்பு எனப் பல துறைகளிலும் வெற்றி பெற்று முன்னணி தொழிலதிபராக வலம் வருகிறறார்.

இவர், இந்தியாவில் கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த அவர்,  
சமீபத்தின் ஆசியாவிலும் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில்  முதலிடத்திலுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் மைக்ரோ சாப்ட் துணை அதிகரி பில்கேட்ஸை பின்னுத்தள்ளி, உலகின்  4 வது மிகப்பெரிய கோடீஸ்வரரானார்.

தற்போது, பிரான்சிஸ் பெர்னார்ட் அர்னால்ட் என்பவரை பின்னுக்குத் தள்ளி, 137.4 பில்லியன்  டாலர் சொத்து மதிப்புடன் கெளதம் அதானி  3 வது இடத்தைப் பிடித்துள்ளார்.  முதலிடத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கும், 2 வது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப்பெகாசும் உள்ளனர்.

இந்தியாவில் மிகப்பெரிய பணாக்காரர் முகேஷ் அம்பானி 11 வது இடம் பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments