Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 3 ஆம் இடம்!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (17:38 IST)
உலகப் பணக்காரர்களின் பட்டியலில் அதானி 3 வது  இடத்தைப் பிடித்துள்ளார்,

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்கார் கெளதம் அதானி. இவர் துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைத்தொடர்பு எனப் பல துறைகளிலும் வெற்றி பெற்று முன்னணி தொழிலதிபராக வலம் வருகிறறார்.

இவர், இந்தியாவில் கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த அவர்,  
சமீபத்தின் ஆசியாவிலும் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில்  முதலிடத்திலுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் மைக்ரோ சாப்ட் துணை அதிகரி பில்கேட்ஸை பின்னுத்தள்ளி, உலகின்  4 வது மிகப்பெரிய கோடீஸ்வரரானார்.

தற்போது, பிரான்சிஸ் பெர்னார்ட் அர்னால்ட் என்பவரை பின்னுக்குத் தள்ளி, 137.4 பில்லியன்  டாலர் சொத்து மதிப்புடன் கெளதம் அதானி  3 வது இடத்தைப் பிடித்துள்ளார்.  முதலிடத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கும், 2 வது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப்பெகாசும் உள்ளனர்.

இந்தியாவில் மிகப்பெரிய பணாக்காரர் முகேஷ் அம்பானி 11 வது இடம் பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments