Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் மாவட்ட ஆட்சியரை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்ட ஜோதிமணி எம் பி!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (16:32 IST)
கரூர் மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினரான தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாக ஜோதிமணி உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அலிம்கோ நிறுவனம் உபகரணங்கள் வழங்க முகாம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் இறங்கினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments