Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிணவறையில் இருந்தவர் உயிருடன் வந்தார்; சிகிச்சைக்கு பின் மரணம்! – டெல்லியில் ஆச்சர்ய சம்பவம்!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (16:10 IST)
விபத்து காரணமாக உயிரிழந்ததாக கருதப்பட்ட நபர் உயிருடன் இருந்த நிலையில் மீண்டும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள மொரதாபாத்தை சேர்ந்த ஸ்ரீகேஷ் குமார் என்பவர் கடந்த நவம்பர் 18 அன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானார். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்த நிலையில் அவரை பிரேத பரிசோதனை அறையில் வைத்துள்ளனர்.

சுமார் 7 மணி நேரம் அவர் பிணவறையில் இருந்த நிலையில் அவரது உடலை காண வந்த அவரது நண்பர்கள் அவர் உடல் அசைவதை கண்டு மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments