Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து விருதுநகரில் அதிக பாதிப்பு

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (19:02 IST)
தமிழ்நாட்டில் இன்று 6785 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும், இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 என்பதையும் சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
இன்று தமிழகத்தில் சென்னையை அடுத்து விருதுநகர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக கொரோனா பாதிப்பு இருந்துள்ளது
 
சென்னை - 1299
விருதுநகர் - 424
செங்கல்பட்டு - 419
திருவள்ளூர் - 378
காஞ்சிபுரம் - 349
மதுரை - 326
தூத்துக்குடி - 313
குமரி -266
தேனி -234
ராணிப்பேட்டை - 222
திருச்சி - 217
கோவை - 189
தஞ்சை-186
க.குறிச்சி-179
வேலூர் -174
நெல்லை-171
விழுப்புரம் -164
தி.மலை - 134
சேலம்-122
திருவாரூர்-96
புதுக்கோட்டை-95
கடலூர்-91
தென்காசி-93
சிவகங்கை-82
கிருஷ்ணகிரி-82
திண்டுக்கல்-80
ராமநாதபுரம்-72
திருப்பத்தூர்-56
நாகை-46
அரியலூர்-37
தர்மபுரி - 36
நீலகிரி -34
ஈரோடு -25
நாமக்கல் -28
திருப்பூர்-18
பெரம்பலூர் - 16
கரூர்-5

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments