Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங். எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதம் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

Webdunia
வியாழன், 5 மே 2022 (15:51 IST)
குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி அசாஅம் மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு அதன் பின் ஜாமினில் வெளி வந்துள்ளார்.
 
 இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிக்னேஷ் மேவானி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
 
2017ஆம் ஆண்டு உன்னாவ் தலித் வன்கொடுமையை கண்டித்து ஜிக்னேஷ் மேவானி ஊர்வலம் நடத்தினார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் அவருக்கு முன் 3 மாத சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments