Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்கறி வாங்க சென்ற முதியவர் வெயில் தாக்கத்தால் உயிரிழப்பு!

Webdunia
வியாழன், 5 மே 2022 (15:46 IST)
காய்கறி வாங்கச் சென்ற முதியவர் வெயில் தாக்கத்தால் உயிரிழந்த சம்பவம் சிவகங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
நேற்று முதல் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் முதியவர்கள் குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர் 
 
இந்நிலையில் சிவகங்கையை சேர்ந்த 70 வயது முதியவர் பாண்டி என்பவர் நேற்று காய்கறி வாங்க பஜாருக்கு வந்தார். அப்போது அவர் காய்கறி வாங்கி விட்டு திருப்பிப் பெற்றுக் கொண்டிருந்தபோது வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென மயங்கி விழுந்தார் 
 
உடனடியாக அவரை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments