Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்கறி வாங்க சென்ற முதியவர் வெயில் தாக்கத்தால் உயிரிழப்பு!

Webdunia
வியாழன், 5 மே 2022 (15:46 IST)
காய்கறி வாங்கச் சென்ற முதியவர் வெயில் தாக்கத்தால் உயிரிழந்த சம்பவம் சிவகங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
நேற்று முதல் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் முதியவர்கள் குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர் 
 
இந்நிலையில் சிவகங்கையை சேர்ந்த 70 வயது முதியவர் பாண்டி என்பவர் நேற்று காய்கறி வாங்க பஜாருக்கு வந்தார். அப்போது அவர் காய்கறி வாங்கி விட்டு திருப்பிப் பெற்றுக் கொண்டிருந்தபோது வெயிலின் தாக்கம் காரணமாக திடீரென மயங்கி விழுந்தார் 
 
உடனடியாக அவரை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments