Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி: அரசாணை வெளியீடு!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (17:50 IST)
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசின் அரசாணை வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் வாங்கியவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்
 
அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் சற்று முன்னர் இது குறித்த அரசாணை அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்கள் வரை நகை வாங்கிய 6,000 கோடி ரூபாய் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments