Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி: அரசாணை வெளியீடு!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (17:50 IST)
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசின் அரசாணை வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் வாங்கியவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்
 
அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் சற்று முன்னர் இது குறித்த அரசாணை அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்கள் வரை நகை வாங்கிய 6,000 கோடி ரூபாய் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு 40 நாட்கள் பரோல்.. இது 14வது முறை..!

ராமர், சீதை, காகம் பெயர்களில் இருப்பிட சான்றிதழ்.. பீகாரில் அரசு நிர்வாகத்தின் அலட்சியம்..!

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments