Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நோய் தொற்று பரவ திமுகவும் ஒரு காரணம்: ஜெயகுமார் பகீர்!!

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (13:46 IST)
கொரோனா நோய் தொற்று பரவ திமுகவும் ஒரு காரணம் என அமைச்சர் ஜெயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். 
 
அமைச்சர் ஜெயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மார்ச் 16 முதலே சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறார். ஏழை, எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 
 
மேலும், வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் மார்ச் 16 அன்று திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். எனவே, கொரோனா நோய் தொற்று பரவ திமுகவும் ஒரு காரணம். பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் அரசின் நடவடிக்கையில் குறை காண முடியாது. 
 
அரசை பாராட்ட ஸ்டாலினுக்கு மனமில்லை, அரசை விமர்சிப்பதன் மூலம், தன்னலம் இன்றி உழைக்கும் அனைத்து தொழிலாளர்களையும் கொச்சை படுத்துவதாக தான் ஸ்டாலின் விமர்சனத்தை எடுத்துக் கொள்ள முடியும் என விமர்சித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments