Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய பொருட்களை விற்க உதவி மையங்கள்: முழு பட்டியல் இதோ!

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (13:19 IST)
ஊரடங்கால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்த நிலையில் உதவி மையங்கள் குறித்த விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் விவாசாயிகள் பலர் விவசாய பொருட்களை விளைவிப்பது மற்றும் விற்பனை செய்வதில் பெரும் தேக்கநிலை கண்டுள்ளதாக தமிழக அரசிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் “இந்த சோதனையான காலத்தில் விளைபொருட்களை விற்க விவசாயிகள் அடையும் சிரமங்களை புரிந்து கொள்ள முடிகிறது. விவசாயிகளின் இன்னல்களை நீக்க அரசு என்றும் விவசாயிகளின் உற்ற தோழனாக துணை நின்று உதவி செய்யும். விவசாய பெருமக்கள் விளைபொருட்களை விற்க கீழ்க்கண்ட உதவி மைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.” என மாவட்ட வாரியான உதவி மைய எண்களை பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

கேட் திறந்திருந்ததா? மூடப்பட்டு இருந்ததா? வேன் டிரைவர், ரயில்வே நிர்வாகத்தின் முரண்பாடான தகவல்கள்..!

ஏற்காடு எக்ஸ்பிரஸை கடத்த போறேன்.. முடிஞ்சா புடிங்க! - போலீஸை அலறவிட்ட இளைஞர்!

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments