Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் ஜனவரி 4-ல் திறப்பு..

Arun Prasath
திங்கள், 30 டிசம்பர் 2019 (20:17 IST)
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜனவரி 4 ஆம் திறக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது

தமிழக பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை உள்ளடக்கி இந்த விடுமுறைகள் இருக்கும்.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறைகள் முடிந்து ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால் மேலும் ஒரு நாள் பள்ளி மாணவியர்/மானவர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments