Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியை பார்க்க செல்பவர்கள் தமிழின எதிரிகள்: பிரபல இசையமைப்பாளர்

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (12:54 IST)
சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டத்தைக் பார்க்க செல்பவர்கள் பாஜக ஆதரவாளர்கள் மட்டுமின்றி அவர்கள் தமிழ்நாட்டின் எதிரிகளாகவும் இருப்பார்கள் என்று பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே ஐபிஎல் போட்டியை பார்க்க யாரும் மைதானத்திற்கு செல்லாமல் இருந்தால் காவிரி பிரச்சனை உலகின் கவனத்தை ஈர்க்கும் என்று கூறியிருந்த ஜேம்ஸ்வசந்தன் தற்போது தமிழகத்தின் எதிரிகள் மட்டுமே ஐபிஎல் போட்டியை பார்க்க செல்வார்கள் என்று கூறியுள்ளார்.  இதுகுறித்து மேலும் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளதாவது:
 
தன்மானமுள்ள மனிதன் இந்தக் கட்டுப்பாடுகளைக் கேட்டப் பிறகாவது சிந்திக்க வேண்டும்
 
நாளை ஸ்டேடியத்தில் இவைகளுக்குத் தடை:
1. கருப்பு உடை
2. செல்போன்
3. கேமரா
4. இசைக்கருவி
5. அட்டை
6. பேனர்
7. கொடி
8. தண்ணீர் பாட்டில்
9. உணவு
10. சூடு/சுரணை
 
இதையும் தாண்டி நாளை உள்ளே செல்பவர்கள் பிஜேபி ஆதரவாளராகவும், தமிழ்நாட்டின் எதிரிகளாகவும் மட்டும்தான் இருக்கமுடியும் என்று விமரிசனம் செய்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments