Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக அரசின் சட்டம் நிலையானது, நிரந்தரம்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழக அரசின் சட்டம் நிலையானது, நிரந்தரம்: ஓ.பன்னீர்செல்வம்
, ஞாயிறு, 22 ஜனவரி 2017 (12:46 IST)
மதுரையில் செய்தியாளர்களை சந்திந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் சட்டம் நீடித்த நிலையான நிர்ந்தர சட்டம் என்று கூறியுள்ளார்.


 

 
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
 
தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்று வருகிறது.
 
அலங்காநல்லூர் மக்கள் எப்போது விரும்புகிறார்களோ, அப்போது ஜல்லிக்கட்டு நடைப்பெறும். தமிழக அரசின் சட்டம் நீடித்த நிலையான நிரந்தர சட்டம் தான். பிரதமரின் உறுதி மொழியை ஏற்று அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு எதிராக யார் வழக்கு தொடர்ந்தாலும் அதை தமிழக அரசு முறியடிக்கும், என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் காரை முற்றுகையிட்டு போராட்டம்: கோவையில் பரபரப்பு