Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘பசுமை தமிழ்நாடு' திட்டத்திற்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (17:11 IST)
தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு திட்டத்திற்கு ஜக்கிவாசுதேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார் 
 
தமிழ்நாடு அரசு சமீபத்தில் பசுமை தமிழ்நாடு என்ற திட்டத்தை வெளியிட்டது என்பதும் இந்த திட்டத்திற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த பாராட்டு டுவிட்டில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிப்பதற்காக பசுமை தமிழ்நாடு என்னும் திட்டத்தை தொடங்கி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கு ஈசா அறக்கட்டளையின் சார்பில் எனது பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்
 
மேலும் மண்வளத்தை மீட்பதற்கும், மாநிலத்தில் செழிப்பையும் நல்வாழ்வையும் அதிகரிப்பதற்கும் இது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments