இந்தியாவில் சிறந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி? அரசியல் போஸ்டரால் பரபரப்பு

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (17:19 IST)
ஆந்திராவில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்றம், மாநிலங்களவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றிபெற்றது. தற்போது ஜெகன்மோகன் ரெட்டி அங்கு முதலமைச்சராக உள்ளார். அவருக்கு கோயில் கட்டுமளவு அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அவரது தாக்கம் மதுரையிலும் எதிரொலித்துள்ளது. மதுரையில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதில், ஆந்திராவின் கர்ணனே, தமிழகத்தில் மாற்றமே, இந்தியாவின் சிறந்த முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் எட்டி என்று எழுதப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒய்.எஸ்.ஆர்.ஃபாலோயர் என எழுதியுள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் பரபரபுக்கு இடையே இதுவும் ஒன்றாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்குத் தொடர் கனமழை! வானிலை எச்சரிக்கை..!

350% வரி விதிப்பேன் என மிரட்டினேன்.. உடனே மோடி போரை நிறுத்திவிட்டார்: டிரம்ப்

வேண்டுமென்றே குறைபாடுகளுடன் அறிக்கை சமர்ப்பித்தது தமிழக அரசு.. கோவை, மதுரை மெட்ரோ குறித்து அண்ணாமலை..!

தையல் போடுவற்கு பதில் 5 ரூபாய் பெவிக்யிக்கை ஒட்டிய டாக்டர்.. சிறுவனின் உயிரில் விளையாடுவதா?

ஏடிஎம்-இல் பணம் நிரப்பும் நிறுவனத்தின் வாகனம் கொள்ளை.. ரூ.7 கோடி பணம் என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments