Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 11ஆம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்: ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு முடிவு

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (14:10 IST)
ஏப்ரல் 11ஆம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது குறித்து ஜாக்டோ ஜியோ உயர் மட்ட குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குவதாகவும் தொகுப்பூதிய பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் வாங்குவதாகவும் எனவேதான் அவுட்டோர்ஸிஞ் முறையை முன்னெடுப்பதற்கு முன்மொழிவதாக தமிழக முதல்வர் முன்னிலையில் நிதி அமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் பேசியது கண்டிக்கத்தக்கது என்ன ஜாக்டோ ஜியோ மற்றும் குழு கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஏப்ரல் 7 முதல் 9 வரை அந்தந்த மாவட்ட எம்பி எம்எல்ஏக்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.
 
இதனையடுத்து ஏப்ரல் முற்றுகையிடும் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்களை இயற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments