Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 20 முதல், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: அட்டவணை வெளியீடு...?

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (10:33 IST)
மே 20 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனாவால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில்,  முதல்வர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார். ஊரடங்கு முடிந்த பின்னர் தேதி குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 
 
இந்நிலையில், மே 20 ஆம் தேதி முதல் 10-வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு தேர்வு அட்டவணை வெளியானதால், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 
ஆனால்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

24 மணி நேரமும் கடைகளை நடத்த அனுமதி நீட்டிப்பு! - தமிழக அரசு அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பது ஆபத்து!! IMFக்கு இந்தியா விடுத்த கோரிக்கை!

இன்று மாலை, இரவு 6 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

ராணுவ நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டாம்.. ஊடகங்களுக்கு கோரிக்கை..!

அடுத்த தாக்குதல் எப்போது? பிரதமருடன் முப்படை தளபதி, ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments