Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச விருது பெற்ற தமிழக வனத்துறை அதிகாரி !

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (23:27 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றி வந்த வனத்துறை அதிகாரி இன்று சர்வதேச விருது பெற்றுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்காவில் வனச்சரக அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் சதீஸ். இங்கு அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.  இவர் அங்கு கடல் அடைகளை வேட்டையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து அழிந்துவரும் சித்தாமைகளை பாதுகாக்கும் பணிகள்சிறப்பாக செய்து வந்தார்.

இந்நிலையில் சதீஸின் சேவையைப் பாராட்டி இவருக்கு சுவிட்சர்லாந்தீல் இண்டர்நேசனல் ரேஞ்சர் விருது கிடைத்துள்ளது. மேலும் ரூ.7.25 லட்சம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments