நாயின் மீது ஸ்டிக்கர் ஒட்டிய பாஜகவினர் !

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (22:47 IST)
மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.  நாளை 4 ஆம் கட்டமாக 40க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அம்மாநில  பாஜக, திரிணாமுள், உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளனர். விமர்சித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே மம்தா தலைமையிலான திரிணாமுள், பாஜக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று கொல்கத்தாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜகவினர் ஈடுபட்டபோது, தெருவில் சுற்றித்திரிந்த நாயின் வாலிலும் உடலும் ஓட்டுக்கேட்டு ஸ்டிக்கர் ஓட்டினார்கள் சிலர். இதைப்பார்த்த விலங்கு நல ஆர்வலர்கள் நீக்குமாறு கூறியபோது அவர்களிடம் பாஜகவினர் வாக்குவாதம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments