Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாயின் மீது ஸ்டிக்கர் ஒட்டிய பாஜகவினர் !

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (22:47 IST)
மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.  நாளை 4 ஆம் கட்டமாக 40க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அம்மாநில  பாஜக, திரிணாமுள், உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளனர். விமர்சித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே மம்தா தலைமையிலான திரிணாமுள், பாஜக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று கொல்கத்தாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜகவினர் ஈடுபட்டபோது, தெருவில் சுற்றித்திரிந்த நாயின் வாலிலும் உடலும் ஓட்டுக்கேட்டு ஸ்டிக்கர் ஓட்டினார்கள் சிலர். இதைப்பார்த்த விலங்கு நல ஆர்வலர்கள் நீக்குமாறு கூறியபோது அவர்களிடம் பாஜகவினர் வாக்குவாதம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments