Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் ஒமிக்ரான் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (15:40 IST)
கர்நாடக மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவியதை அடுத்து கர்நாடக எல்லையில் தமிழக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் ஒமிக்ரான் வைரஸ் கர்நாடக மாநிலத்தில் நுழைந்து விட்டது என்பதும் அம்மாநிலத்தில் ஐந்து பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திலும் ஒமிக்ரான் வைரஸ் பரவியதை அடுத்து கர்நாடக தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தமிழக-கர்நாடக எல்லையில் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் கண்டிப்பாக பரிசோதனை செய்யப்படும் என்றும் பரிசோதனைக்கு பின்னரே தமிழகம் வர அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments