Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கிய அரசு ஆவணங்களை வாயில் கவ்விக்கொண்டு ஓடிய ஆடு: அதிர்ச்சியில் அதிகாரிகள்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (15:37 IST)
முக்கிய அரசு ஆவணங்களை வாயில் கவ்விக்கொண்டு ஓடிய ஆடு: அதிர்ச்சியில் அதிகாரிகள்!
அரசு அலுவலகத்தில் திடீரென நுழைந்த ஆடு, முக்கிய ஆவணங்களை வாயில் கவ்விக் கொண்டு சென்றதை அடுத்து அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது
 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் அரசு அலுவலகம் ஒன்றில் அரசு ஊழியர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அரசு அலுவலகத்திற்குள் நுழைந்த ஆடு, முக்கிய ஆவணங்களை வாயில் கவ்விக் கொண்டு ஓடியது
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு ஊழியர்கள் அந்த ஆட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அதில் தோல்வி அடைந்தனர் என்பதும் அதற்குள் ஆடு அரசு ஆவணங்களை வாயில் போட்டு மென்று விழுங்கி விட்டது என்றும் கூறப்படுகிறது இந்த சம்பவத்தால் கான்பூர் அரசு அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments