Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனியார் பால் பொருட்களின் விலை உயர்வு !

Advertiesment
milk
, வெள்ளி, 20 ஜனவரி 2023 (18:22 IST)
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து தனியார் பால் பொருட்களின் விலையும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து,  இன்று முதல்  தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் பால் பொருட்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

எனவே, ஹரிடேஸ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா போன்ற தனியார் பால் நிறுவங்கள் பால் லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்துவதாகவும், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2  ( ரூ72 லிருந்து ரூ.74 )உயர்த்தியுள்ளது.

ஆவின் பொருட்கள் விலை உயர்வைத் தொடர்ந்து தனியார் பால்  நிறுவனங்களும் தங்களின் பொருட்களை விலை உயர்த்தியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்க நடவடிக்கை!