Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு !

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (15:59 IST)
திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி   உயர்த்தி வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்துத் திருக்கோயில் பணியாளர்களுக்கும் வழங்கப்படும் அகவிலைப்படி 17% லிருந்து 31 % உயர்த்தி வழங்கப்படும் எனவும், பொங்கல் கருணைக்கொடை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments