திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி   உயர்த்தி வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இதுகுறித்து தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்துத் திருக்கோயில் பணியாளர்களுக்கும் வழங்கப்படும் அகவிலைப்படி 17% லிருந்து 31 % உயர்த்தி வழங்கப்படும் எனவும், பொங்கல் கருணைக்கொடை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.