Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட தயாரிப்பாளரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை !

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (18:28 IST)
கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில்,  விஜய் நடித்த பிகில் படம் நல்ல வசூல் சாதனை செய்யப்பட்டதாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதனையடுத்து சமீபத்தில் நடிகர் விஜய்யின் வீடு , அப்படத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதவீடு அலுவலகம், பைனான்சியர் அன்பு செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 
 
இதில், சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக தகவல்கள் வளியானது. அதேசமயம் அன்பு செழியன் அலுவலகத்தில் இருந்து  ரு. 70 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செயப்பட்டது. 
 
இந்நிலையில் நேற்று அன்புச் செழியன் மற்றும் விஜயின் ஆடிட்டர்க்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவகங்களில் ஆஜராகினர்.
 
இன்று, பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி,  வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் வரிமான வரித்துறையினர்  பல கேள்விகளை கேட்டு விசாரித்து வருதாக தெரிகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments