Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறார் ஆபாசப் படங்களை பகிர்ந்த ஹோட்டல் தொழிலாளி; கைது செய்த போலீஸார்

Arun Prasath
புதன், 12 பிப்ரவரி 2020 (18:23 IST)
கோப்புப்படம்

சிறார் ஆபாசப் படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நாமக்கலைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சிறார் ஆபாசப் படங்களை பகிர்பவர்கள் பலரையும் போலீஸார் கைது செய்து வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தின் மாரப்பம்பாளையத்தை சேர்ந்த குருசாமி என்பவர் சமூக வலைத்தளங்களில் சிறார் ஆபாசப் படங்களை பதிவேற்றியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சென்னையில் தனியார் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். விடுமுறைக்காக மாரப்பம்பாளையத்திற்கு சென்ற குருசாமி, போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் சிறார் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்ததாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்