வருமானவரி பணத்தை திரும்ப அளிப்பதாக வரும் எஸ்.எம்.எஸ்! – வருமான வரித்துறை எச்சரிக்கை!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (08:23 IST)
வருமானவரித்துறையால் ஆண்டு தோறும் பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் தொகையை திரும்ப பெற விண்ணப்பிக்க கோரி போலி எஸ்.எம்.எஸ்கள் வருவதாக வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

வருமானவரித்துறை மாத ஊதியம் பெருபவர்களிடமிருந்து மாதம் தோறும் குறிப்பிட்ட சதவீத தொகையை டிடிஎஸ் என்ற பெயரில் பெறுகிறது. இந்த தொகை ஆண்டு இறுதியில் வருமானவரி தாக்கல் செய்யப்பட்ட பிறகு திரும்ப அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் வருமானவரித்துறை அனுப்பியது போன்ற போலி குறுஞ்செய்தி பலருக்கு அனுப்பப்படுகிறது. அதில் டிடிஎஸ் தொகை பெற ஒரு இணைப்பில் சென்று விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. அது போலியான குறுஞ்செய்தி என்றும் வருமானவரித்துறையிலிருந்து அவ்வாறான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதில்லை என்றும் வருமானவரித்துறை எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல்.. 60 சதவிகிதத்தை தாண்டிய வாக்கு சதவீதம்.. இன்னும் சில நிமிடங்களில் கருத்துக்கணிப்பு..!

அஜித் வீடு, காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: கோலிவுட்டில் பரபரப்பு!

சபரிமலை சீசன்: பக்தர்களுக்காக 3 சிறப்பு ரயில்கள்.. இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

SIR திருத்தத்தை கண்டித்து போராட்டம் நடத்தும் தவெக!.. விஜய் கலந்து கொள்வாரா?!...

புல்வாமா தாக்குதலுக்கே இன்னும் பதில் கிடைக்கவில்லை: டெல்லி குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments