பாரபட்சமாக ஊக்கப் பரிசு....காகிதஆலை நிர்வாகத்தை கண்டித்து, வாயில்கூட்டம்

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (23:07 IST)
காகித ஆலையில் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊக்கப் பரிசுகளை பாரபட்சமாக வழங்கும் காகிதஆலை நிர்வாகத்தை கண்டித்து, ஆலையின் நுழைவாயில் முன்பு வாயில்கூட்டம் நடைபெற்றது. 
 
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி புகழூர் நகராட்சி காகிதபுரம் TNPL காகிதஆலை அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இந்த ஆண்டு காகித ஆலையில் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊக்கப் பரிசுகளை பாரபட்சமாக வழங்கும் காகிதஆலை நிர்வாகத்தை கண்டித்து, ஆலையின் நுழைவாயில் முன்பு வாயில்கூட்டம் நடைபெற்றது. 
 
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர், கரூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் Er.திரு.K.கமலக்கண்ணன் உள்ளிட்ட அண்ணா தொழிற்சங்கம் மற்றும் இதர தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டனர்.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments