Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா தடுப்பூசி போட்டால் ஊக்கத்தொகை !

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (17:35 IST)
கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உலக நாடுகளுக்குப் பரவியது.

உலகளவில் மிகப்பெரிய உயிர்பயத்தை ஏற்படுத்திய கொரொனா வைரஸ் இந்தாண்டில் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  மூன்று வாரங்களாகக் குறைந்து வருகிறது.

இந்நிலையில் , கொரொனா மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மக்கள் இன்னும் சிலர் கோவிட் தடுப்பூசி போடவில்லை; இதற்கான விழிப்புணர்வை இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் எடுத்து வருகின்றன.

தற்போது அமெரிக்க நாட்டு அதிபர் ஜோ பிடன் ஒரு முக்கிய அறிவிப்பை அந்நாட்டு மக்களுக்கு விடுத்துள்ளார். அதில், அமெரிக்காவில் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 100 டாலர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு.. ஒரு கிராம் ₹10,000ஐ நெருங்கியதால் பரபரப்பு..!

ஆசியாவின் Big 3! மோடி, ஜின்பிங், புதின் சந்திப்பு! வயிற்றெரிச்சலில் ட்ரம்ப்!

காதலி செல்போன் பிசி.. கோபத்தில் காதலி கிராமத்தின் மின்சாரத்தை துண்டித்த காதலன்..!

எல்லை மீறிய கள்ளக்காதல்! 26 வயதான 3வது மனைவியை எரித்துக் கொண்ட 52 வயது கணவன்!

இன்று 2வது நாளாக உயரும் பங்குச்சந்தை.. ஆனால் ஒரு சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments