Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் பந்தன் வங்கி திறப்பு விழா

Sinoj
வெள்ளி, 19 ஜனவரி 2024 (20:34 IST)
கரூர் ஜவகர் பஜாரில் அம்மா மருந்தகம் எதிரே அமைந்துள்ள பந்தன் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
 
மேற்கு வங்காளம் மாநிலம்,  கொல்கத்தாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் பந்தன் வங்கியின் 1640 வது கிளையாக கரூரில் பந்தன் வங்கி கிளை திறக்கப்பட்டுள்ளது.
 
வெள்ளிக்கிழமை இன்று காலை, வங்கிக் கிளையினை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றையும் துவக்கி வைத்தார். வங்கியின் கரூர் கிளை மேலாளர் இளஞ்செழியன் தலைமை வகித்தார்.  மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், தொழிலதிபர்கள், வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் கரூர் பந்தன் வங்கி அதிகாரிகள்,  அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டு திறப்பு விழா நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments