Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்துணவு அமைப்பாளரிடம் தகாத உறவு ... ஆசிரியரை வெளுத்து வாங்கிய ஊர் மக்கள்

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (20:36 IST)
நாமக்கல் மாவட்டம் ,புதன்சந்தை அருகிலுள்ள எஸ். உடுப்பத்தில் ஊரட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகிலேயே அங்கன்வாடி மையமும் செயல்பட்டுவருகிறது. 
இந்தப் பள்ளியில், கடந்த 4 வருடங்களாகப் பணியாற்றி வருபவர் ஆசிரியர் சரவணன். இவர், புதன்சந்தையைச் சேர்ந்தவர். இந்நிலையில் அங்கன்வாடியில் பணியாற்றும் ஜெயந்தி என்ற பெண்ணுக்கும் இவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளதாகத் தெரிகிறது.
 
சில மாதங்களுகு முன்னர்,இருவரும் பள்ளிக் கருவறையிலேயே தகாத உறவில் ஈடுபட்டுள்ளனர்.அதை மாணவர்கள் பார்த்து தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களும் பள்ளியில் வந்து தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தலைமையாசிரியர் சரவணன் மற்றும் ஜெயந்திக்கும் எச்சரிக்கை விடுத்தார்.
 
இந்நிலையில் இன்று, சரவணன் - ஜெயந்தி இருவரும் பள்ளி வளாகத்தில் மீண்டும் தகாத உறவில் ஈடுபட முயன்றதாகத் தெரிகிறது,. அதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அடித்து, உடைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்தனர்  போலீஸார். போலீஸாரிடம், ஆசிரியர் மீது மக்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments