Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்களை போல் போராட கற்றுக்கொள்ளுங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (07:59 IST)
தமிழர்களை போல் போராட கற்றுக்கொள்ளுங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
தமிழர்களைப் போல் போராடக் கற்றுக் கொள்ளுங்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மொழிக்கான உரிமைகளை பெறுவதில் தமிழர்களைப் போல் யாராலும் போராட முடியாது என்றும் தமிழர்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு தெலுங்கர்கள் அனைவரும் தங்கள் மொழிக்காக ஒன்றுபட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.என்.ரமணா அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
ஐதராபாத்தில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் மொழிக்காக பல ஆண்டுகள் போராடி வருகிறார்கள் என்பதும் தமிழர்களின் மொழிப்பற்று இந்தியாவில் உள்ள அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments