Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்களை போல் போராட கற்றுக்கொள்ளுங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (07:59 IST)
தமிழர்களை போல் போராட கற்றுக்கொள்ளுங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
தமிழர்களைப் போல் போராடக் கற்றுக் கொள்ளுங்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மொழிக்கான உரிமைகளை பெறுவதில் தமிழர்களைப் போல் யாராலும் போராட முடியாது என்றும் தமிழர்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு தெலுங்கர்கள் அனைவரும் தங்கள் மொழிக்காக ஒன்றுபட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.என்.ரமணா அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
ஐதராபாத்தில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் மொழிக்காக பல ஆண்டுகள் போராடி வருகிறார்கள் என்பதும் தமிழர்களின் மொழிப்பற்று இந்தியாவில் உள்ள அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments