Webdunia - Bharat's app for daily news and videos

Install App

58 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது: தனுஷ்கோடியில் பரபரப்பு

Webdunia
திங்கள், 23 மே 2022 (10:05 IST)
58 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது: தனுஷ்கோடியில் பரபரப்பு
தனுஷ்கோடியில் கடந்த 58 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய தரைப்பாலம் தற்போது வெளியே தெரிய தொடங்கியதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர் 
 
தனுஷ்கோடியில் கடல் அரிப்புக் காரணமாக கடந்த 1964 ஆம் ஆண்டு வீசிய புயலில் தரைப்பாலம் ஒன்று மூழ்கியது. அந்த பாலம் இருக்கும் இடமே தெரியாமல் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த நிலையில் தற்போது அந்த தரைப்பாலம் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது
 
இது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.இதனை அடுத்து அந்த தரைப்பாலத்தை புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments