Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக சார்பில் முக்கிய அறிவிப்பு...

Webdunia
ஞாயிறு, 3 மார்ச் 2019 (13:44 IST)
விஜயகாந்த் தலைமையில் இன்று அவசர ஆலோசனை நடைபெற்று வரும்  நிலையில் வரும் மார்ச் 5 ஆம் தேதி முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறும் என கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. 






கூட்டணி குறித்து தேமுதிக இறுதிக்கட்ட முடிவு விரைவில் அறிவிக்க வேண்டும் என அதிமுக தெரிவித்துள்ளது.எனவே இன்று காலை மாவட்ட செயலாளர்கள்,உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் ஆலோசனையில் தேமுதிக தலைவர் கலந்து கொண்டு முக்கிய முடிவு குறித்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
 
இந்நிலையில் தேமுதிக நாளை மறுநாள் ( மார்ச் 5ஆம் தேதி  ) கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தேமுதிக தலைமை தற்போது அவரசமாக அறிக்கை விடுத்துள்ளது.
 
அதிமுக - பாஜக கூட்டணியின் சார்பில் மார்ச் 5 - ல்  ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில் மார்ச் - 5 ஆம் தேதி தேமுதிக கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments