Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலனை போட்டுத்தள்ள கள்ளத்துப்பாக்கி: சென்னையில் துணிகரம்!

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (19:30 IST)
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ரித்தேஸ்சாய் என்ற 10 வயது சிறுவன் சென்னை எம்ஜிஆர் நகர் நெசப்பாக்கத்தில் கடத்தி கொலை செய்யப்பட்டிருந்தான். 
 
இது விசாரணையின் போது கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சிறுவனின் தாய் மஞ்சுளாவின் கள்ளக்காதலன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் மகன் கொலை செய்யப்பட்ட 5 மாதங்களுக்கு பிறகு மஞ்சுளா, நாகராஜை பழி வாங்க கள்ளத்துப்பாக்கியை வாங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மஞ்சுளாவின் நண்பர்களான பிரசாந்த், சுதாகர் ஆகியோரின் உதவியுடன் துப்பாக்கி வாங்குவதற்காக அவர்களிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். 
 
அவர்களும் துப்பாக்கி ஒன்றை அவருக்கு வாங்கி கொடுத்தனர். ஆனால் அது பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்தது. இந்த விவகாரம் போலீஸ் வரை செல்ல, போலீசார் விசாரணைக்கு பின்னர் மஞ்சுளா, பிரசாந்த், சுதாகர் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments