Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக்கில் லைவ் தற்கொலை: கண்டுரசித்த 2750 இரக்கமற்றவர்கள்!

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (18:34 IST)
ஆக்ராவை சேர்ந்தவர் முன்னா குமார் ராணுவத் தேர்தலில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக பேஸ்புக்கில் லைவ்வாகப் பேசிய பின் தற்கொலை செய்து கொண்டார். 
 
முன்னா குமார் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்துள்ளார். தொடர்ந்து ஐந்து முறை ராணுவத்தில் சேர நுழைவு தேர்வை எழுதி தோல்வியடைந்துள்ளார். 
 
இதனால் விரக்தியில் நேற்று, காலை தன்னுடைய பேஸ்புக்கில் லைவ்வாக தற்கொலை செய்துகொள்ள போவதாக பேசி, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 
இதனை 2750 பேர் லைவ்வாகப் பார்த்துள்ளனர். ஆனால், ஒருவர் கூட அவருடைய தற்கொலையைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் நட்பு கொண்டு என்ன பயன் என்ற ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments