Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதை நிரூபித்தால் நாட்டைவிட்டே சென்றுவிடுவேன் -சத்குரு

இதை நிரூபித்தால் நாட்டைவிட்டே சென்றுவிடுவேன் -சத்குரு
, சனி, 13 மார்ச் 2021 (16:10 IST)
ஈஷா யோக மையம் மற்றும் ஈஷா யோக அறக்கட்டளையின் நிறுவனரும்தலைவருமான சத்குரு தற்போது, காடுகளில் இருந்து ஒரு இஞ்ச் நிலத்தை நான் எடுத்திருந்தேன் என்று நிரூபித்தால் இந்த நாட்டைவிட்டே நான் சென்ருவிடுகிறேன் எனக் கூறியுள்ளார்.

கோவை மாநகரின் மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு மிக அருகில் உள்ளது ஈஷா யோக மையம். இந்த மையத்தைச் சுற்றிலும் அழகிய இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் உள்ளது.

இந்நிலையில், சமீப காலமாக ஈஷா யோக மையம் காட்டை அபகரித்தும், மலைகளை அபகரித்தும் கட்டப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து ஈஷா யோக மையம் மற்றும் ஈஷா யோக அறக்கட்டளையின் நிறுவனரும்தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளதாவத் : காடுகளின் நிலத்தை ஒரு இன்ஞ் நான் எடுத்திருந்தேன் என்று நீங்கள் நிரபித்தால் இந்த நாட்டைவிடே நான் சென்றுவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிக வாரிசுகளை இறக்கிய கட்சி நாம் தமிழர் - ராஜீவ்காந்தி விமர்சனம்!